விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டுமடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், ....
பிரதமர் கிசான்திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திரமோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலிகாட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார். பிரதமர் ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 ....