குஜராத்தில் அமைக்கப்படவுள்ள வல்லபபாய்படேல் சிலைக்கு நாடுமுழுவதிலும் 7 லட்சம் கிராமங்களில் இருந்து இரும்புசேகரிக்க செல்லும் 1,000 லாரிகளை நரேந்திரமோடி ஆமதாபாத்தில் சனிக்கிழமை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். ....
முன்னாள் துணைப்பிரதர் வல்லபபாய் படேல் குறித்து கலை இலக்கிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த உதவிடவேண்டும் என்று தமிழக அரசிடம் குஜராத் மாநில அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. ....