குஜராத்தில் அமைக்கப்படவுள்ள வல்லபபாய்படேல் சிலைக்கு நாடுமுழுவதிலும் 7 லட்சம் கிராமங்களில் இருந்து இரும்புசேகரிக்க செல்லும் 1,000 லாரிகளை நரேந்திரமோடி ஆமதாபாத்தில் சனிக்கிழமை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.
இந்தியாவின் இரும்புமனிதர் என போற்றப்படும் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தில் உள்ள நர்மதா நதிக்கரை ஓரம் உலகிலேயே மிக உயரமான இரும்புச்சிலை அமைக்க மோடி முடிவுசெய்துள்ளார். இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் கிராமங்களிலிருந்து இரும்பு சேகரிக்கப்படுகிறது.
இதற்காக 3 லட்சம் பெட்டிகளுடன் 1,000ம் லாரிகள் ஆமதாபாத்திலிருந்து சனிக்கிழமை அனுப்பப்பட்டன. அவற்றை நரேந்திர மோடி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.