கூட்டணி விவகாரத்தில் அதிமுக., தங்களை முழுவதுமாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அகந்தையுடனே இருப்பதால் அதிமுக., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக,. தெரிவித்துள்ளது . மேலும் வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக., போட்டியிடாது என்றுமுடிவு செய்யப்பட்டிருப்பதாக மதிமுக, பொதுசெயலர் வைகோ வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
{qtube vid:=ftBHMa4bVCw}
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.