இந்தியர்கள் எட்டு பேர் மீதான மரணதண்டனையை ரத்துசெய்து ஷார்ஜா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் ஷார்ஜாவில் கடந்த 2009ம்-ஆண்டு ஜூலை-மாதம், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் 10பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவர்களில் 8பேர் இந்தியர்கள், 2பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர் .
இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .
இந்த நிலையில் அவர்கள் வேலைபார்த்த ஓட்டல்-அதிபர், இறந்த இளைஞனின் குடும்பத்துக்கு பெருந்தொகையை நிதியுதவியாக கொடுத்ததை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறபட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மீதான மரண தண்டனை ரத்த செய்யப்பட்டுள்ளது.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.