பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியில்லை

பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு விரோதி இல்லை பயங்கரவாதிகளுக்கும், மத மாற்றத்திற்கும் மட்டுமே விரோதி,” என்று மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார் .

திண்டுக்கலில் அவர் பேசியதாவது : போலீஸ், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்லபடுவதாக குற்றச்சாட்டு-எழுந்துள்ளது. முதல்வர் தனுடைய தொகுதியில் தன்னை தோற்கடிப்பதற்கு பணம் தரப்படுவதாக கூறுவது, தி.மு.க., தோல்வி பயத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தின் கடன் நான்கு ஆண்டுகளுக்குமுன் 64 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்பொழுது 1 லட்சத்து 60ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியில்லை. மத மாற்றத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள் தான்-நாங்கள். மதிமுக,வின் கொள்கைகளை செயல்படுத்த முனைகின்ற கட்சியாக பாரதிய ஜனதா இருக்கிறது . எனவே எங்கள் கூட்டணிக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும். டாஸ்மாக்கை பூட்டுவேன் என, சபதம் செய்துவிட்டு தற்போது திமுக.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ராமதாஸ். இவ்வாறு எச்.ராஜா கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...