தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் வரும் புதன்கிழமை (13-ந் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 8மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5மணியுடன் முடிவடைகிறது . தேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
அரசியல்கட்சி தலைவர்கள் கடைசிகட்ட ஓட்டு வேட்டையில்
தீவிரமாக ஈடுபட்டனர். முதல்அமைச்சர் கருணாநிதி திருவாரூரிலும், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வடசென்னையிலும், . புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல்பிரசாரம் ஓய்ந்தது
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.