டைம் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் சிறந்தமனிதரை தேர்வுசெய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதர் யார் என்பது டிசம்பரில் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதரை தேர்வுசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தபட்டியலில் இந்தியாவை சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப் படுத்தவும், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும்,மோடி முயற்சிப்பதாக டைம் தெரிவித்துள்ளது.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.