ஆந்திரவில் கடப்பா எம்பி. தொகுதி இடைதேர்தலில் ஜெகன்மோகன்ரெட்டியை ஆதரித்து நடிகை ரோஜா பிரசாரத்தில் பேசியதாவது,
சிரஞ்சீவி புது கட்சி தொடங்கியபோது சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார் . சோனியா காந்தியை பேய்
என்று கூட சொல்லியுள்ளார். ஆனால் தற்போது தனதுகட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.
தனது கட்சியை காங்கிரசுடன் அவர் இணைப்பதற்கு ரூ. 500 கோடி வரை வாங்கி இருக்கிறார் . பணத்திற்காக தனது மானத்தையும் கொள்கைகளையும், அடகு வைத்துவிட்டார். இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். என்று பேசினார்
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.