தமிழக அரசு தலைமை செயலகத்தை மறுபடி கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது :முந்தைய தி.மு.க ஆட்சி
காலத்தில் ரூ. 1000 கோடி செலவில் கட்டபட்ட கட்டடத்தை விட்டுவிட்டு மீண்டும் கோட்டைக்கே சட்டப் பேரவையையும் தலைமை-செயலகத்தையும் மாற்றுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.