வீரமிக்க காளையுடன் வீரமிக்க இளைஞர்கள் மோதும் விளையாட்டு ஜல்லிக்கட்டு

முறைகேடுகளை தவிர்க்கும்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரண நிதியைச் செலுத்தவேண்டும் என்றார் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவர் அளித்த பேட்டி:

வீரமிக்க காளையுடன் வீரமிக்க இளைஞர்கள் மோதும் விளை யாட்டு ஜல்லிக்கட்டு. இதை மிருகவதை என மத்திய அமைச்சர் மேனகாகாந்தி கூறுவது ஏற்கத் தக்கதல்ல.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி வரும் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு  மேற்கொண்டுவருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் அமைப்புப்பணிகள் அனைத்தும் முடிக்கப் பட்டுவிடும்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன், ஜாமீனில் வந்தபிறகு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்திப்பது முரண்பாடாக உள்ளது. மது விலக்கு கோரி போராட்டத்தை கோவன் தொடர்ந்து முன்னின்று நடத்தினால் அவருக்கு 75 சதவிகித மக்களின் ஆதரவு நிச்சயம்கிடைக்கும்.

பருவ மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிய ஒருமணி நேரத்துக்குள் ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை முழுமையாக சென்றடையவேண்டும்.

தேர்தல் ஆதாயமாக கருதி நேரடியாக பணத்தைவாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக்கணக்கில் அத்தொகையை செலுத்த வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...