சகிப்பின்மை குறித்தவிவாதம் இன்று (செவ்வாய்) மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற விவகார இணைஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘சர்ச்சைக் குரிய கருத்துகளை வெளியிடவேண்டாம்’ என்று பாஜக எம்.பி.க்களுகு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிநோக்கிய பாதைக்கு இக்கருத்துகள் இடையூறு விளைவிப்பதாக பாஜக எம்.பி.க்களிடத்தில் சர்ச்சை கருத்துகளை வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் நக்வி.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.