நீதி மன்றத்தை காங்கிரஸ் அச்சுறுத்த முயல்கிறது

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துதெரிவித்த நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நீதி மன்றத்தை காங்கிரஸ் அச்சுறுத்த முயல்கிறது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகத்துக்கு ஆபத்து. அரசியல் பழி வாங்கல் என ராகுல் கூறுகிறார். இவ்வழக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது என்பதால் அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கிப்பேசுவாரா? நீதிமன்றம் சம்மன் அனுப்பியதில், நாடாளுமன்றத்தின் தலையீடு என்ன இருக்கிறது. அது நாடாளுமன்றத்தின் வேலையா. நீதிமன்றம் செயல்படக் கூடாது என நீங்கள் விரும்புகிறீர்கள்.

நீதிமன்றத்தை அச்சுறுத்த விரும்புகிறீர்கள். எங்களுக்கு சம்மன் அனுப்பும்தைரியம் எப்படி வந்தது என நீதிமன்றத்தை பார்த்து கேட்கிறீர்கள். நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் வளர்ச்சியை தடுத்து மக்களவை தேர்தல்தோல்விக்காக, மக்களை காங்கிரஸ் பழிவாங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.