திமுக தலைவர்-கலைஞருக்கு இன்று 88வது பிறந்த நாள். இதைதொடர்ந்து இன்று திருவாரூரில் தான்வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி-அறிவிப்பு கூட்டம் நடைபெற-இருந்தது.
இந்தநிலையில் கலைஞர் தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகலை ரத்து செய்வதாகவும், திருவாரூர்-நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாகவும்
கூறியுள்ளார்
இன்று அவர் டெல்லி சென்று . சிறையிலிருக்கும் கனிமொழியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
Tags;திமுக தலைவர்,கலைஞருக்கு ஒரு திறந்த மடல், திமுக தலைவர் கருணாநிதி,திமுக தலைவர் கருணாநிதி, கலைஞருக்கு ஒரு,
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.