காலமே பொன்னாக! காரியமே கண்ணாக!!

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர்களுடன் டீம் இந்தியா உயர்மட்ட சந்திப்பு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அனேகமாக இழுத்தடித்து கொண்டிருக்கும் ரபேல் போர் விமானங்கள் பற்றிய டீல் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வரலாம்…

எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் கொஞ்சம் ரிலாக்ஸ் அப்புறம் நிறைய பிசினஸ் இது தான் மோடியின் பாலிசி. அதனால் தான் தன்னுடைய வெளிநாட்டு சுற்று பயணங்களின் பொழுது தொழில் அதிபர்களையே கூட்டி செல்வார். இந்திய நாட்டின் தொழில் அதிபர்கள் அயல்நாட்டு அதிபர்களிடம் நேரிடையாக எந்த ஒரு இடைத்தரகரும் இன்றி பேசும்போது சாதக பாதகமான விஷயங்கள் உடனடியாக விவாதிக்கபட்டு முடிவுகள் விரைவில்
எட்டப்படுகின்றது.

இது தான் வளரும் இந்தியாவிற்கு தேவை. இடைதரகர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நம் நாட்டு தொழில் அதிபர்களுடன் பிரதமரின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் செய்யும்போது அதில் ஊழல் நிகழ வாய்ப்பில்லை.

பழைய பிரதமர்கள் எல்லாம் குடும்பம் குட்டியுடன்பத்திரிக்கை யாளர்கள் புடை சூழ வெளிநாடுகள் சென்று விருந்துண்டு மகிழ்ந்து ஊர் சுற்றி பார்த்து விட்டு சம்பிரதாயமாக ஒரு நான்கு பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு வருவது வழக்கம்.

ஆனால் மோடி பிரதமராக வந்தவுடன் பத்திரிக்கையாளர்களை தவிர்த்து விட்டு நாட்டை முன்னேற்ற தொழில் அதிபர்களை அழைத்து செல்ல ஆரம்பித்தவுடன் பத்திரிக்கையாளர்கள் இனி இவரால் நமக்கு காரியம் ஆகாது என்றெண்ணி கொண்டு மதசார்பின்மை மகுடம் சூட்டி கொண்டு மோடியை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...