பிரம்மபுத்ரா நதியின் மீது அணை ஒன்றும் கட்டவில்லை என இந்தியாவிடம் சீனா உறுதிமொழி தந்துள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .
“பிரம்மபுத்ராவில் மின்-திட்டம் ஒன்றை மட்டுமே செயல்படுத்தி
வருவதாகவும், படுகையோ அணையோ கட்டவில்லை என்றும் சீன அரசு தரப்பில்-நம்மிடம் தெரிவிக்கபட்டுள்ளது. எனவே, நதிநீர் திசை திருப்பபடும் என்கிற கேள்விக்கே இடமில்லை.” என எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.