சர்வதேசளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது இந்தியாவில் அதன்பாதிப்பு எதுவும் இல்லை

பெங்களூரில் 3 நாட்கள் நடை பெறும் சர்வதேச முதலீட்டா ளர்கள் மாநாட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்.

கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் சர்வதேச தொழில்முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள காயத்ரி விகாரில் காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்த  விழாவில் அருண்ஜெட்லி பேசியதாவது:-

சர்வதேசளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது இந்தியாவில் அதன்பாதிப்பு எதுவும் இல்லை. அப்போது, உலக நாடுகள் ஸ்தம்பித்தபோது இந்தியா நிமிர்ந்து நின்றது.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், தனியார்துறை முதலீடுகளை அதிகரிப்பதிலும், கிராமப் புறங்களின் தேவைகளை நிறைவேற்று வதிலும் இன்னும் அதிக சவால்கள் காணப்படுகிறது.

போட்டி மனப் பான்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவில் நிலவுகிறது. ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களைவிட அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முனைந்து செயல்படுகிறது. வறுமையை குறைப்பதற்கு இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதை தவிர வேறுவழியில்லை என்று  அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...