எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம்

ரெய்சினா பேச்சு வார்த்தை 2022 நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வ்ரூசுலா வான் டோர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தனர். வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவற்றை குறித்த கருத் தரங்கு இந்த நிகழ்வில் நடைபெறும். இதில், 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 210 பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.

இந்தநிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், நாட்டில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகுறித்து பேசினார். அவர் கூறியதாவது, “எலான் மஸ்க் இந்தியாவில் வந்து டெஸ்லா கார்களை தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அதற்கு எந்ததயக்கமும் தடையும் இல்லை. நம்மிடம் அதற்கான திறன் உள்ளன. தொழில்நுட்பவசதி உள்ளன. இதன் மூலம் காரின் விற்பனை விலையும் குறையும்.

இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இங்கு ஏற்றுமதிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. எனவே, எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம். அதேவேளை, சீனாவில் கார்களை உற்பத்திசெய்து அவற்றை இந்தியாவில் வந்து விற்க நினைத்தால் அதை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...