நம் நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவிலேயே உள்ளது

நம் நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவில் இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

கடந்த 2013-14 நிதியாண்டின் இறுதியில் ரூ.53.40 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன்சுமை, கடந்த ஆண்டு மார்ச் தொடங்கி ஆண்டு இறுதி வரையிலான காலத்துக்குள் ரூ.59.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இது தொடர்பாக கூறும்போது, ''நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவில் உள்ளது என்று மதிப்பீடுகளும், அறிகுறிகளும் தெரிவிக்கின்றன. அதாவது, தற்போது வாங்கப் பட்டுள்ள கடன் அளவும், அதற்கான வட்டியும் சமாளிக்கும் வகையில் உள்ளன.

தற்போது நிலைமை சீராகிவருகிறது. மத்திய அரசின் கடன்சுமைகள் அனைத்தும் நடுத்தர காலளவில் அடைக்கப் படக்கூடிய அளவில் உள்ளன. காலநீட்டிப்பு கோருவதற்கான அபாயம் குறைவாகத்தான் உள்ளது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...