ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டுள்ள கனிமொழி பெண்-கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் மெழுகுவர்த்தி செய்யக்கற்று வருவதாக சிறைதுறை-அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகள்
தங்களது நேரத்தை உபயோகமாக செலவிடும் வகையில் இந்ததொழில் பயிற்சி வழங்கபடுகிறது . இங்கு தயாரிக்கபடும் மெழுகுவர்த்திகள் சிறையில் இருக்கும் விற்பனை மையத்தின் மூலமாக பொது மக்களுக்கு விற்கபடுகின்றன.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.