ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டுள்ள கனிமொழி பெண்-கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் மெழுகுவர்த்தி செய்யக்கற்று வருவதாக சிறைதுறை-அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகள்
தங்களது நேரத்தை உபயோகமாக செலவிடும் வகையில் இந்ததொழில் பயிற்சி வழங்கபடுகிறது . இங்கு தயாரிக்கபடும் மெழுகுவர்த்திகள் சிறையில் இருக்கும் விற்பனை மையத்தின் மூலமாக பொது மக்களுக்கு விற்கபடுகின்றன.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.