பேச்சு வார்த்தை முடிந்தது இனி கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும்

தேர்தல்கூட்டணி குறித்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழக பாஜக பேச்சு வார்த்தை நடத்தி முடித்து விட்டது; இனி கட்சி மேலிடம் தான் இறுதி முடிவெடுக்கும் என்று மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

 தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக முதல்வர்வேட்பாளர் அன்புமணி ஆகியோரை பலமுறை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து பேசிவிட்டனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கூட்டணிதொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துவிட்டோம்.

எங்களது கருத்துகள், முடிவுகளை அறிக்கையாக கட்சி மேலிடத்துக்கு கொடுத்து விட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது மேலிடம் தான். தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார் த்தைகளை மேற்கொள்வார். அதனைத்தொடர்ந்து கூட்டணி இறுதிவடிவம் பெறும். அடுத்துவரும் ஓரிரு நாட்களில் கூட்டணி இறுதி வடிவம் பெற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிடுவோம். இவ்வாறு இல. கணேசன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...