வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டவர்கள், விஜய் மல்லையாவை பற்றி பேசலாமா?

போபால் விசவாயு விபத்தில் பலாயிரம் அப்பாவி உயிர்களை காவு கொண்ட வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்பவிட்டுவிட்டு கண்டும் காணமல் அன்று  பாவா காட்டிய காங்கிரஸ் கட்சி,  விஜய் மல்லையாவை எப்படி தப்பவிட்டீர்?. எட்டி இருந்து பார்த்தால் கூட அவரை அடையாளம் காண முடியுமே என்று இன்றும் கண்டும் கானத்தை போல் பாவா காட்டுகிறது.

 

விஜய் மல்லையா 7000 யிரம் கோடி கடன் வாங்கியது காங்கிரஸ் ஆட்சியில் தானே?. திருப்பிக் கட்டாமல் போக்கு காட்டியதும் காங்கிரஸ் ஆட்சியில் தானே?. ஒழுங்காக கட்டாத நிலையிலும் மேற்கொண்டு 900 கோடி நிதி திரட்டியதும் 2013 ம ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கடைசி நாட்களில் தானே? …

 

நிலைமை இப்படி இருக்க பாஜக அரசை குறை கூறலாமா?. பாஜக அரசு இருப்பதால் தானே 13 வங்கிகளின் கூட்டமைப்பினர் மல்லையாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முன் வந்தனர். நீதி மன்ற படியேறி மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று வழக்கும் தொடுத்தனர்.

 

இது வரை வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த வங்கிகள் வீருக்கொள்ள யார் காரணம்?. இந்தியாவில் சுதந்திரமாக சுற்றி திரிந்த விஜய் மல்லையா இப்போது இந்தியாவை விட்டு பறப்பதற்கும் யார் காரணம்?. அதிகாரம் ஊழல்களுக்கு ஆட்படாமல் தன்பணிகளை செய்கிறது அதுவே காரணம்.

 

ஏன் விஜய் மல்லையா  கைது செய்யப்பட வில்லை?. விஜய் மல்லையா ஒரு ராஜ்ய சபா எம்பி, அவர் மேல் உள்ள குற்றச் சாட்டுகள் சிவில் வழக்கு தொடபுடையது. சிவில் வழக்கு உள்ள ராஜ்ய சபா எம்.பி.,யை பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் கைது செய்ய முடியாது கைது செய்வது என்ன தடுத்து வைப்பதோ!. விசாரணைக்கு சம்மன் அனுப்பவோ கூடாது .

இதை அறிந்ததால் தான் என்னவோ மல்லையா வெளிநாடு போவதற்கு முன்னர் ராஜ்ய சபாவில் கலந்து கொண்டிருக்கிறார். மத்திய அரசும் வீண் சட்ட சிக்கலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கலாம். எனவே இதுக்கூட காரணமாக இருக்கலாம்.


தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...