சுஷ்மா சுவராஜை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்

காய்ச்சல் நெஞ்சுவலி காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

நுரையீரல் மருத்துவம் துறையின் பழமையான தனியார்வார்டு ஒன்றில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் அங்கிருந்து கார்டியோ நியூரோ மையத்திற்கு மாற்றப்பட்டார்.

64 வயதான சுஷ்மாவுக்கு ஏற்கனவே கடுமையான நீரழிவு நோய்(சர்க்கரை) இருக்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவருக்கு நீரழிவுநோய் பிரச்சனை இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துள்ளார். நேற்று இரவு 9 மணிக்கு பிரதமர் மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும், பின்னர் 9.25 மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுஷ்மாசுவராஜ் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...