தமிழக மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறைசெலுத்துவது மோடி தலைமையிலான அரசுதான்

தமிழக மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறைசெலுத்துவது மோடி தலைமையிலான அரசுதான் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் சனிக் கிழமை லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, புதுச்சேரி மாநிலம் மிகச் சிறிய பகுதி. பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக உள்ள இங்கு, சிறப்பான ஆட்சி புரிந்தால் வளர்ச்சிபெற பல்வ்று வாய்ப்புகள் உள்ளன.

இங்கு இதுவரை ஆட்சிபுரிந்த கட்சிகள் எதுவும் மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. பாஜகவால் மட்டுமே புதுவையில் நேர்மையான நிலையான ஆட்சியை தரமுடியும்.

இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 550 தமிழக, காரைக்கால் மீனவர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் மோடி பொறுப்பேற்ற பின் ஒரு மீனவர்கூட கொல்லப்படவில்லை. மோடி அரசின் முயற்சியால் தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர். தமிழக, புதுவை மீனவர்கள் நலனில் உண்மையான அக்கறை செலுத்துவது மோடி அரசு தான் என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...