ஜம்மு காஷ்மீரில் பயங்கர வாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவபடை வீரா்கள் உயிரிழந்தத சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றவாகனம் மீ்து பயங்கர வாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம் பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாய மடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவபடை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குண மடைய இறைவனை பிரார்த்திகிறேன் என்றார்.
சம்பவம்குறித்து விசாரணை நடத்திய சிஆர்பிஎப்., இயக்குநர் கூறுகையில் " ராணுவவீரர்கள் மீதான தாக்குதல் பயங்கர வாதிகளால் திட்டமிட்டு நடத்திப்பட்டுள்ளது" என்றார். மேலும் மத்திய அமைச்சர் பாதுகாப்புதுறை அமைச்சர் மனோஜ் பாரிக்கர் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இறங்கல் தெரிவித்தார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.