தமிழகத்தின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிவழங்க புதியசட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் தந்துதுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிவழங்க புதியசட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சர வையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த புதிய சட்டமசோதா மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.