உலக அளவில் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும்

அடுத்த 3 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சி திட்டங்களை பார்த்த போது, உலக அளவில் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் நிறைவேறும் என்று நம்புகிறேன். இந்தியாவில் இளைஞர்கள் அதிகம்உள்ளனர். இந்தியாவில் இல்லாதவளமே இல்லை. இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவார்கள்.

சென்னை ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சித்துறை சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரம்தயாரித்து, அதன்மூலம் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின் விசிறி, மிக்சி, பல்பு, செல்போன் சார்ஜர் ஆகியவற்றை உருவாக்கி உள்ளனர். இது பாராட்டுக் குரியது. இவை புதிய தொழில்நுட்பத்தை காட்டுவதுடன், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களில் பல கிராமங்களில் இன்னமும் மண்ணெண்ணை விளக்கில்படிக்கும் நிலை உள்ளது. விரைவில் அந்தநிலை மாறும். அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.

மோடி அரசு அமைந்தபின்னர் இந்தியாவில் மின்சார உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது. உதய் திட்டத்தில் தமிழ்நாடு சேரவில்லை. இந்ததிட்டத்தில் சேர்ந்தால் வருடத்திற்கு தமிழகத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி வருமானம் வரும். .என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்கான மையத்திற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று அடிக்கல் நாட்டி பேசியது:-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...