நாதுராம் கோட்சே முதலில் இருந்தது காங்கிரஸில் தானே

தந்தி தொலைக்காட்சியில் திரு .Nambi Narayanan எழுப்பிய வினாக்கள் :-

1) நாதுராம் கோட்சே தான் முதன்முதலில் காங்கிரஸில் இருந்ததாகவும், பின்பு RSS, பின்பு இந்து மகாசபை என மாறியதாகவும் காந்தியைக் கொல்லும் போது எந்த அமைப்பிலும் இல்லை எனக் கூறியுள்ளார். அவர் முதன்முதலில் காங்கிரஸ்ஸில் இருந்ததால் காந்தியைக் கொன்றது காங்கிரஸ் எனக் கூறலாமா?

2) முகமது அலி ஜின்னா முதலில் காங்கிரஸ்ஸில் இருந்தார். பிறகு முஸ்லீம் லீக் ஆரம்பித்தார். நேரடி நாள் நடவடிக்கையில் நவகாளியில் பல இந்துக்களைக் கொன்றார். ஜின்னா காங்கிரஸ்ஸில் இருந்ததால் அந்த படுகொலைகளை காங்கிரஸ் செய்ததாக கூறலாமா?

3) பாரதத்தை ஜின்னா பிரித்து பாகிஸ்தானை உருவாக்கினார். ஜின்னா காங்கிரஸ்ஸில் இருந்ததால் பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் செய்ததாக கூறலாமா?

4) காந்திக்கும் ராகுலுக்கும் என்ன சம்மந்தம்? காந்தியின் பெயரை திருடி அதை ராகுல் உள்பட ஒரே குடும்பம் பயன்படுத்துவது ஏன்? அரசியல் லாபத்திற்காகத்தானே?
இந்த வினாக்களுக்கு விடை தர காங்கிரஸார் தயாரா???

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...