அனைவருக்கும் திருப்தியளித்த தேவி பாரதியின் தீர்ப்பு .

ஆதசங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் இடையில், பதினாறு நாட்கள் வரை சாஸ்திரப் போட்டி நடைபெற்றது. நடுவர் அக மண்டனமிஸ்ரரின் மனைவி பாரதி இருந்தார்.

இதற்கிடையில் ஏதோ முக்கிய வேலையாக பாரதி எங்கோ செல்ல வேண்டியிருந்தது. பாரதி, அவர்களிருவரது கழுத்திலும் ஒவ்வொரு பூமாலையை அணிவித்துக் கூறினார். "நீங்கள் வாதத்தைத்

தொடருங்கள், நான் இல்லாத போது என் பணியை இந்தப் பூமாலைகள் செய்யும்," திரும்பி வந்த பிறகு தேவி பாரதி இருவரது பூமாலைகளையும் பார்த்து விட்டு, ஆதிசங்கரரின் வெற்றியையும் தனது கணவர் மண்டனமிஸ்ராது
தோல்வியையும் தீர்ப்பாக அறிவித்தார். மக்கள் வியப்பில் ஆழ்ந்து விட்டனர்.

அவர்களது ஆவலைத் தணிக்கும் வகையில் தேவி பாரதி கூறினார். "அறிஞர் ஒருவர் வாதத்தில் தோற்கத் தொடங்கினால் அவருக்கக் கோபம் வருகிறது. என் கணவர் சங்கரரிடம் பின்னடைவு அடைந்ததனால், தன்னைப் பலவீனமாகக் கருதத் தொடங்கினார். அதனால் அவர் கழுத்தில் உள்ள பூ மாலை சினத்தீயினால் வாடி விட்டது. ஆனால் ஆதிசங்கரர் கழுத்தில் உள்ள மாலையோ, முன் போலவே புதியதாக இருக்கிறது. அவை, சங்கரரின் வெற்றியை நிரூபிக்கின்றன."

தேவி பாரதியின் தீர்ப்பு அனைவருக்கும் திருப்தியளித்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...