அரைவேக்காடு அறிவு ஜீவிகள் இந்தியாவின் சாபக்கேடு

இந்தியாவின் சாபக்கேடு…இதுகளைப் போன்ற அரைவேக்காடுகள்..கவிதா கிருஷ்ணன், ரம்யா, கோபாலகிருஷ்ண காந்தி , அருந்ததி ராய்..போன்ற அரைகளின் உளறல்கள்..

தாமரையை அவமானப்படுத்துவன் மூலம் பிரபலமாக முயலுகிறார்கள் போலும்..

எனக்கு நன்கு பழக்கமான பாகிஸ்தான் சுன்னி முஸ்லிம் ஒருவர்- எனக்கு அவரை சுமார் 3 வருடங்களாகத் தெரியும்- "இந்தியாவில் அதிகார வர்க்கத்தில் ஊழல் இருந்தாலும், கொஞ்சமாவது தேசபக்தி உண்டு.

இந்தியா நன்றாக வர வேண்டும் என்ற எண்ணமும் உண்டு..ஆனால், பாகிஸ்தானில் சொல்லி வைத்தாற் போல் அத்தனை பேரும் ஊழல் கும்பல்.

அதனால் தான் அங்கே நன்கு படித்த பல துறையைச் சேர்ந்தவர்கள் இப்போதெல்லாம் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள்.."

என்று சொன்னதுண்டு.

என் நண்பர் பாகிஸ்தான் ராணுவத்தின் அமைச்சகத்தில் ஒரு முக்கிய அதிகாரியாக சில காலம் பணிபுரிந்தவர். அங்கே இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று குடும்பத்தோடு கனடா வந்தவர். இப்போது என் தொடர்பில் இல்லை

அணுகுண்டு போட்டு 2 ஊரையே காலி பண்ணிய அமெரிக்காவின் இன்றைய ஜனாதிபதி ஒபமா அந்த பேரழிவிலிருந்து தப்பித்த ஒரு ஆத்மாவை நேரில் சந்தித்தும், மன்னிப்பு கேட்க மனமில்லை..

ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டனால் நடத்தப்பட்ட காட்டு வெறி தாக்குதலுக்கு டேவிட் காமரூன் பிரதமராக இந்தியா சென்ற போது மன்னிப்பு கேட்டதில்லை.

ஆனால் கோபாலகிருஷ்ண காந்தி போன்ற அரைகள்- கறுப்பர்களுக்கு எதிரான அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சில வன்முறை சம்பவங்களுக்கு மோடி, ஆஃப்பிரிக்க தலைவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுரை செய்த பிரகஸ்பதி..

Pope Francis’s apology to the LGBT community, and Canadian Prime Minister Justin Trudeau’s apology for the Komagata Maru episode (which we in India have lauded), there are great instances of contrition from ‘the Crown’.

But, no, our Prime Minister is not an Angela Merkel who in a stunning speech in Israel apologised for the Holocaust, nor a Kevin Rudd who apologised — the first Australian Prime Minister to do so — for his country’s maltreatment of the aboriginals.

http://www.thehindu.com/…/gopalkrishna-g…/article8820181.ece

இந்த செம்மறியாடுகளை வெள்ளைகள் பார்த்தால்- இஸ்ரேல் பார்த்தால் ஒரே வார்த்தை . Bullshit..

இவர்களெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டு அமெரிக்காவை குஷிப்படுத்தவே நினைக்கிறார்கள்..அதே அமெரிக்காவிடமிருந்து இந்த செம்மறியாடுகள் தேசத்துரோக விஷயத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்..

மோடி அரசாங்கம் – காஷ்மீர் விஷயத்தில்- பாகிஸ்தான் விஷயத்தில் காட்டும் கெடுபிடிகள் அருமை.

தேசத்துரோக வழக்கை அவர்கள் இந்தியர்களுக்கு இவ்வாறு நினைவூட்டுவதும் மிக அருமை..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...