பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பலர் காய மடைந்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தீவிரவாதிகள் தாக்குதல்குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு இந்தசந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாதுகாப்புத்தூறை மந்திரி மனோகர் பாரிக்கர், நிதிமந்திரி அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பைதொடர்ப்ந்து, பிரதமர் மோடி நேற்று மாலை ராஷ்டிரபதி பவன் சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...