ஜல்லிக்கட்டுப் போராட்டம் – சில உண்மைகள்

1.உச்சநீதிமன்றம் தடை விதித்தபின் 2016 ஆண்டு , மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஆணை வெளியிட்டது.

2. இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். அனைத்து கட்சியினரும் பொன்.இராதாகிருஷ்ணனின் முயற்சியைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்

3. #மத்திய அரசின் ஆணைக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியது பெடா (#peta) அமைப்பு

4. இந்த நீதிமன்றத் தடைக்கு சில நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ஆதரவுக் கடிதம் எழுதினார் முன்னாள் பிரதமர் திரு. #மன்மோகன் சிங் .

5. ஜல்லிக்கட்டை தடை செய்த பெருமை காங்கிரஸ் அரசையே சாரும். அதில் அங்கம் வகித்த கட்சிகள் தி.மு.க மற்றும் பா.ம.க , ஆதரவளித்தது விடுதலை சிறுத்தைகள்.

6. ஜல்லிக்கட்டை தடை செய்யக் காரணமானவர் முன்னாள் அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் என்று சொன்னவர் முன்னாள் #காங்கிரஸ் #அமைச்சர் திருமதி.ஜெயந்தி நடராஜன்

7. #பெடா வின் #ஜல்லிக்கட்டு வழக்கை எதிர்த்து, தமிழ் தேசியம் பேசும் எந்த அமைப்பும் #நீதிமன்றம் செல்லவில்லை. பா.ஜ.க தலைவர் திரு.சுப்பிரமணிய சாமி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வழக்கில் சேர்ந்தார்.

8. இந்த வழக்கில் தமிழக அரசோ , அல்லது தமிழ் இயக்கங்களே , #பாஜக வைத் தவிர ஏனைய கட்சிகளோ எந்த முனைப்பும் காட்டவில்லை

9. ஜல்லிக்கட்டு #சமயம் சார்ந்த #விழா என்ற அடிப்படை வாதத்தை இந்தப் போராடும் அமைப்புக்கள் இது வரை முன்வைக்க வில்லை. இந்த வாதம் சட்டத்தின் முன் பலமான வாதம் என்று தெரிந்தும், இதை இவர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள்.

10. ஜல்லிக்கட்டை ஒழித்த #காங்கிரஸ், அந்த அரசில் அங்கம் வகித்த #திமுக, #பாமக , ஆதரித்த #விடுதலை #சிறுத்தை' , நீதிமன்றத்தில் பெடாவை எதிர்க்கத் துப்பில்லாத அமைப்புக்கள் , எதுவும் செய்யாமல் இருக்கும் மாநில அரசை நிர்வகிக்கும் அ.தி.மு.க , இன்று ஜல்லிக்கட்டை காப்பாற்ற , ஜல்லிக்கட்டிற்காக அரசாணை பிரப்பித்து, நீதிமன்றப் போராட்டத்தில் ஈடபட்டிருக்கும் பா.ஜ.க வைக் #குற்றம் சாட்டுகிறார்கள்

பிக்பாக்கெட் அடித்தவன் திருடனைப் பிடி திருடனைப் பிடி என்று தப்பி ஓடுவதுடன் அப்பாவியைத் திருடனாக்கி அவனை அடிப்பது போல் உள்ளது இந்த #ஜல்லிக்கட்டுப் #போராட்டம் !

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...