காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு இந்த அரசு நிரந்தரத் தீர்வை தரும்

சிக்கிம் மாநிலத்தில், ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு மோடி அரசாங்கம் நிரந்தரத்தீர்வை அளிக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொடர்ச்சியான அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம்.  இந்தியாவைச் சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒரு நாளும் பலிக்காது. அண்டை நாடுகளுடன் நட்புறவையே நாம் விரும்புகிறோம்.

ஆனால், பாகிஸ்தானின்போக்கில் மாற்றமே இல்லை. அவர்கள் மாறவேண்டும். இல்லை என்றால் மாற்ற வேண்டும். உலக மயமாக்கலுக்குப் பிறகு, ஒரு நாடு இன்னொரு நாட்டை எந்தவகையிலும் சிதைத்துவிட முடியாது. சர்வதேச சமூகமும் அதை ஏற்காது. நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தோம். நட்புவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், அவர்களுக்கு அதில் விருப்பமில்லை.

நாம், அமைதியை விரும்பும் அதேநேரத்தில், எதையும் எதிர்கொள்ளவும் நமக்குத் தெரியும். காஷ்மீர்ப் பகுதியில், கடந்த ஜூலையிலிருந்து வன்முறைகள் தீவிரமாகியுள்ளன.. இங்கு நடந்துவரும் போராட்டங்களால், வன்முறைகளால் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...