சீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை

போர் என்று வரும்போது நாம் கவனிக்க வேண்டியவை போர் இப்போது நம்மக்கு தேவை இல்லாத ஓன்று ,, நம் பொருளாதாரம் முன்னேறி கொண்டு இருக்கிறது, போர் வந்தால் பொருளாதாரம் மிக வேகமாக விழும், நம் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடும் ,

சீனாவின் தலைவர்களுக்கு சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ,, ஆனால் அவர்களை நாம் அடக்கு முறை மூலம் ஒடுக்கி விடுகிறோம் .. அடக்கு முறையில் ஒடுங்கி இருக்கிற நம் மக்கள் கிளர்ச்சி செய்ய ஒரு வாய்ப்பு ஏற்படும் ,, அவர்களே நம் ராணுவத்திக்கு எதிரான நிலையை எடுக்க கூடும் ,,

சில பேர் ஜனநாயகம் வேண்டும் என்கிறார்கள் , அந்த கோபத்தில் நாட்டை பிரிக்கணும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் இருக்கிறது ,, ஆனால் வெளியே தெரிய வில்லை , அது பயத்தின் வெளிப்பாடு அது எப்போது போல் இருக்காது , இது உண்மையோ உண்மை ,

அது போக நம்மை சுற்றி உள்ள 20 நாடுகளிடம் நாம் பகை ,, அதனால் அத்தனை நாடுகளையும் சமாளிக்க வேண்டி வரும், அதில் சில நாடுகள் சாதாரணது அல்ல ,, நாம் வல்லரசு நாம் ஜெயித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம், நீங்கள் வைத்து இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அந்த நாடும் வைத்துள்ளது ,, அதனால் போர் வேண்டாம் என்பதை உறுதியுடன் கூறுவேன்,,

இன்னும் நாம் சொல்ல போகும் முக்கியமான ஓன்று ,,அவர்களின் ஆட்சி பீடத்தில் ஒரு நல்ல ஆட்சியாளர் உக்கார்ந்து உள்ளார் , அவரின் செயல் பாடு உலகநாடுகளையும் , உலக தலைவர் களையும் கவர்ந்து உள்ளது , அது நமக்கு ஆபத்து , அந்த நாடுகள் இந்தியாவை மென்மையாக தொட கூட விடாது என்பது என் எண்ணம் , அதை G 20 மாநாட்டில், , அதற்க்கு முன் அவர் விஜயம் செய்த நாடுகளிடம் கண்டோம் ,,

போரில் என்ன நடக்கும் என்பதை வாயால் சொல்ல முடியாது ,, அவர்களும் அழிந்தே விடலாம் , நாமும் அழிந்து விடலாம் ,,ஆனால் இப்போது உள்ள நம் எதிரிகளை வைத்து பார்த்தால், நாம் அழிந்து விடுவோம் என்பதே என் எண்ணம் ,,

படை பலத்தையும் , பண பலத்தையும் வைத்து போரின் முடிவை எடை போடாதீர் ,, ராஜதந்திரம் முக்கியம் ,, சமாதானம் பேசும் ஒரு நாடு , போரை விரும்பாத ஒரு நாடு போருக்கு விரும்பி அழைக்கிறது என்றால் அதன் தந்திரத்தில் எதோ இருக்கிறது ,,

நம்மால் ஒரு நாள் ஏற்றுமதி பண்ணாமல் இருந்தால் நம் பொருளாதாரம் சரிந்து விடும் , மக்கள் கிளர்ச்சி தானாக ஆரம்பிக்கும் ,, ஆனால் போர் என்ற நிலை வந்தால் கப்பல் போக்கு வரத்து சீரடைந்து ஏற்றுமதி பண்ண 1 வருடமும் ஆகலாம் பல வருடமும் ஆகலாம் , அதற்க்கு நாம் தாக்கு புடிக்க முடியுமா ? மக்கள் கிளர்ச்சியை நாம் தடுக்க முடியுமா ?

உலக நாடுகளை கவராமல் நீங்கள் என்ன வல்லரசு என்று சொன்னாலும் அது பொய்யே, முதலில் நம் நாட்டுக்கு நப்பை உருவாக்குங்கள் இதை எல்லாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...