மாறி மாறி பேசி புலம்பும் சீனா

அமர்நாத் யாத்திரையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவிக்க வில்லை. காஷ்மீர் முதல்வர் இதை வெளிப்படையாகவே சொன்னார்.சீன பத்திரிக்கைகள் எழுதுவதை வைத்து பார்த்தால் இரண்டு விஷயங்கள் தெரிகின்றன.

1. இந்தியாவுக்கு பெரும் அளவிலான முதலீடுகள் வருவதும் வேலைவாய்ப்புகள் உருவாவதும்.
2. மோடி தேசநலனிலே வளைந்து கொடுக்காமல் இருப்பது.

இந்த இரண்டும் சீனாவை மிரட்டுகின்றன. சீனாவின் ஆசையான ஆசியாவின் ஏகபோக எஜமான் எனும் கனவுக்கு ஒரே தடையாக இருப்பது இந்தியா மட்டுமே என சீனா நினைக்கிறது. இந்தியாவை அவ்வப்போது தட்டி வைக்கவேண்டும் அப்போது தான் இந்தியா சொன்னபடி கேட்கும் என்பதை நடத்த முயல்கிறது.

இதுநாள் வரை பாக்கிஸ்தானையும் உள்ளூரிலே நக்சலைட்டுகளையும் கம்மினிஸ்டுகளையும் வைத்து கபடி ஆடி வந்தது. அந்த கபடி ஆட்டத்தை மோடி கலைத்துவிட்டார்.

நக்சலைட்டுகளின் முடிவு ஏற்கனவே நெருங்கிவிட்டது. காஷ்மீரிலே இன்னும் ஓரிரு மாதங்களிலே தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையிலே பூடானிலே ஒருபிரச்சினையை கிளப்பிவிடலாம் என நினைத்ததும் தோல்வியிலே முடிந்திருக்கிறது.

எனவே சீனாவே நேரடியாக களத்திலே இறங்கி கம்பு சுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அமைதியான வளர்ச்சி எனும் முகமூடி கழண்டு விழுந்திருக்கீறது.

இப்போது தேசவிரோதிகளையும் தேசதுரோகிகளையும் சந்தித்து விலைக்கு வாங்கும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது போலும். எதிர்பார்த்தபடியே மமதா பேகமும் ராகூல் கானும் பேசியிருக்கிறார்கள்.

சீனாவோடு சமாதனமாக போகவேண்டும் என காசுக்கு காட்டி கொடுக்கும் கூலிக்கார ஊடகங்கள் கூவுகின்றன. சீனா போடும் எலும்புத்துண்டை கடித்துகொண்டே சீனா என்ன சொல்லுகிறதோ அப்படியே வெளியிடுகீறதுகள்.

விளைவு, சீனா மாறி மாறி பேசிக்கொண்டிருக்கிறது. நேற்று மிரட்டல், இன்று நடுநிலை, நாளை பாராட்டு என்ற ரேஞ்சுக்கு பேசிக்கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் இந்தியாவுக்கு ஆ ஊன்னா அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த உலகநாடுகள் அமைதிகாக்கின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.