யானை தன்பலத்தை அறிய ஒத்திருக்கிறது மோடியின் ஆட்சி

ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியது ஒரே காரணத்திற்காகத் தான்..அது இந்தியர்களை முழுமையாக வெளியேற்றத்தான்..முழுமையாக மேற்குலகத்தோடு தன்தொடர்புகளை துண்டித்துக் கொண்ட ரஷ்யா இந்தியாவுக்காக எடுக்கிற முயற்சிகள் ஆச்சர்யகரமானது.இந்தியாவுக்கு அழுத்தத்தைதரவே QUAD கூட்டம் அறிவிக்கப்பட்டது.ஆனால் பிரதமர் அதை மிகலாவகமாக கையாண்டார்.ரஷ்யாவுக்கு அவநம்பிக்கை வரவில்லை,QUAD நாடுகளாலும் இந்தியாவை பகைக்கமுடியவில்லை..

சீனாவை வைத்தோ,பாகிஸ்தானை வைத்தோ எல்லாம் இந்தியாவை அச்சுறுத்துமுடியாது.இந்த பிராந்தியத்தில் மேற்கிற்கு நியாயமான பங்காளியாக இந்தியா மட்டுமே இருக்கமுடியும்.அதற்கான மரியாதையை தருகிற போது,அதை இரட்டிபாக்கி இந்தியா தன்செயல்பாட்டில் திருப்பித் தரும்.

அதைவிடுத்து நாளை இலங்கையிலோ அல்லது பாகிஸ்தானிலோ நின்று இந்தியாவை அச்சுறுத்தலாம் என்று நம்புபவர்களுக்கு அதுபாடத்தை கற்றுக் கொடுக்கவும் தயங்காது. ஒருயானை தன்பலத்தை அறிய ஆரம்பிப்பதை ஒத்திருக்கிறது மோடியின் ஆட்சிகாலம்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...