பீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன்

பீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய பீஹார் துணைமுதல்வர் தேஜஸ்வி விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டாததால் முதல்வர் நிதிஷ் இன்று (ஜூலை 26) மாலை கவர்னர் கேசவ்நாத்திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு நிதிஷ் அளித்தபேட்டி: பீஹார் நலனுக்காகவும், பீஹார் மக்களின் நலன்கருதியே நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். துணை முதல்வரான தேஜஸ்வியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நான் விலக முடிவுசெய்தேன். இது தொடர்பாக ஏற்கனவே தேஜஸ்வியை பதவி விலக சொல்லுமாறு காங். தலைவர், சோனியா, ராகுலிடம் வலியுறுத்தினேன். கூட்டணி தர்மத்துகாகவே இதுவரை அமைதிகாத்து வந்தேன். எஙகளுடைய கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு முதல்வராக என்னால் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டேன். நான் ராஜினாமா செய்தாலும், யாரையும் ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்த வில்லை. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...