ஜீரோக்கள் ஆட்சி செய்வதால் தீவிரவாதிகள் ஹீரோக்களாக ஆகிவிட்டார்கள்

டில்லி உயர் நீதிமன்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தாங்கள் தான் பொறுப்பு என கூறி, மற்றொரு தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் இமெயில் மூலம் தெரிவித்துள்ளது . இதில், "டில்லி உயர்நீதிமன்ற த்தில் புதன்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் , குண்டு வெடிப்பை நிகழ்த்த, அன்றைய புதன்கிழமையை தேர்வு செய்தோம். இது நிற்கபோவதில்லை.

வரும் செவ்வாய்கிழமை, வணிகவளாகம் ஒன்றில் மீண்டும் ஒரு குண்டு வெடிக்கும்' என்று தைரியமாக மிரட்டல் விடுக்கிறார்கள்

நாம் மதத்தால் பிரிந்திருக்கும் வரை காங்கிரஸ்க்கும் தீவிரவாதிகளுக்கும் கொண்டாட்டமே , சொல்லி வைத்து குண்டு வைக்கிறார்கள் ஜீரோக்கள் ஆட்சி செய்வதால் தீவிரவாதிகள் ஹீரோக்களாக ஆகிவிட்டார்கள், சொல்லி வைத்து குண்டு வைப்பதால் பல கோடி ரூபாய் தீவிரவாத இயக்கங்களுக்கு ஊக்கதொகையாக சென்று கொண்டுள்ளது, ஆனால் இந்த பாரத தேசத்துக்கு வரவேண்டிய பலாயிரம் கோடி அந்நிய முதலீடு வரத்து குறையும் அபாயம் உள்ளது இதுதானே தீவிரவாதிகளின் இலக்கு,

அறிவும் திறமையும் உடைய பல கோடி இளைங்கர்களை பெற்ற இந்த தேசம் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக பல அப்பாவி உயிகளை தீவிரவாதிகளுக்கு தாரைவார்க்கிறது, இளைய சமுதாயம் தானுண்டு தன வேலை உண்டு என்றில்லாமல் தங்கள் அரசியல் அறிவை வளர்த்து கொள்ளவேண்டும் , மதசார்பின்மை எது போலி மதசார்பின்மை என்பது எது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் , ஒவ்வொரு இளைஞனும் தெளிவான அரசியல் அறிவை பெறுவதன் மூலம் மட்டுமே சிறந்த தலைமையை பெறமுடியும்

 

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...