20 ஆண்டுகளில், இந்தியா, பிரமாண்ட பொருளாதார வளர்ச்சியை காணும்

பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. சர்வதேச அளவில், பொருளாதாரம் மீண்டு வருகிறது.

கட்டமைப்பு துறைகளில், அதிக முதலீட்டு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தகாரணங்களால், அடுத்த, 20 ஆண்டுகளில், இந்தியா, பிரமாண்ட பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கு, அதிகவாய்ப்புகள் உள்ளன.

கடந்த, 2014ல், பா.ஜ., அரசு அமைந்தபோது, நிழல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வதை, அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில், அரசுஇருந்தது.

அதை விரும்பாமல்,நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, அதில் எடுக்கப்பட்ட மிகமுக்கியமான, தைரியமான முடிவு.


இதனால்,சிலகாலத்துக்கு,சிலபாதிப்புகள் இருக்கும் என்பதை,அரசு உணர்ந்திருந்தது. ஆனால், நீண்டகால அடிப்படையில்,அதிகபலன் கிடைக்கும். தொழில் துவங்குவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்துவருகிறோம். பணப் பரிவர்த்தனைகளை, 'டிஜிட்டல்' மயமாக்கும் முயற்சிக்கு, நல்லபலன் கிடைத்துவருகிறது. 'ஆதார்' மூலம், இழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. ஜிஎஸ்டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறையால், நாட்டை ஒரேசந்தை ஆக்கியுள்ளோம்.

அரசின் பொருளாதார நடவடிக் கைகளால், சிலருக்கு, சிலபாதிப்பு இருக்கும். ஆனால், நீண்ட நாள் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரம், பிரமாண்டவளர்ச்சி காண்பதற்கு, இந்த சீர்திருத்தங்கள் உதவும்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், அமெரிக்க அரசின், மூத்த அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், அருண் ஜெட்லி பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...