இந்தியா வில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர் கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்த வகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் கிடப்பில் உள்ளன.
இந் நிலையில், மருத்துவ விசா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளி நாட்டை சேர்ந்த வர்களுக்கு தீபாவளி பரிசாக அதை உடனடியாக பரி சீலித்து அனுமதி வழங்க உத்தர விட்டு இருப்பதாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.
இதை யடுத்து தீபாவளி பண்டிகை யான நேற்று முன் தினம் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேருக்கு உடனடி யாக மருத்துவ விசா வழங்கப் பட்டது. இந்த மாதம் மட்டும் இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த 19 பேருக்கு மருத்துவ விசா வழங்கப் பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.