தீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி மருத்துவ விசா வழங்க உத்தரவிட்டுள்ளார் : சுஷ்மா சுவராஜ்

இந்தியா வில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர் கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்த வகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் கிடப்பில் உள்ளன.

     இந் நிலையில், மருத்துவ விசா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளி நாட்டை சேர்ந்த வர்களுக்கு தீபாவளி பரிசாக அதை உடனடியாக பரி சீலித்து அனுமதி வழங்க உத்தர விட்டு இருப்பதாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.

இதை யடுத்து தீபாவளி பண்டிகை யான நேற்று முன் தினம் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேருக்கு உடனடி யாக மருத்துவ விசா வழங்கப் பட்டது. இந்த மாதம் மட்டும் இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த 19 பேருக்கு மருத்துவ விசா வழங்கப் பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...