மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்ததாவது ,
நரேந்திரமோடி ஒரு சிறந்த பிரதமராக இருப்பார். அவரை தங்கள்கட்சி ஆதரிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.
மேலும் மக்களுக்காக யார் கடினமாக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களே ஒரு நல்ல_பிரதமராக இருக்க முடியும். அதன்படி நரேந்திரமோடி ஒரு நல்ல_பிரதமராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
{qtube vid:=USjoORHYL7Q}
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.