100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர்

கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர் நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்துள்ளார்.

ஒக்கி புயல்காரணமாக, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வுமேற்கொண்டார்.

தொடர்ந்து பத்திரக்கை யாளர்களுக்கு பேட்டிய ளிக்கையில் , ‛‛ கடந்த 100 ஆண்டுகளில் நிகழாதவகையில் கன்னியாகுமரி பகுதியில் புயல் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்துவருகிறது. பல்வேறு கப்பல்கள், விமானங்கள் தேடுதல்பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்பிட் முறையில் கப்பல், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பல மீனவர்கள் லட்ச தீவுகள், கர்நாடக, மகாராஷ்டிரா பகுதியில் பத்திரமாக உள்ளனர். ' என்றார்.

 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.