இந்தியாவில் பௌத்த மதம் அழிய
இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் #அம்பேத்கர்
ஆதாரம் நூல் : "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் "
என்ற நூலிலிருந்து……
"இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். ‘பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான்."
(நூல்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும், எழுத்தும் 35, பக்.495)
”முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளைஅகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.515)
புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். …..புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.694)
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.