யோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல?!

மணி சங்கர் ஐயர் வீட்டில் நாங்கள் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பாகிஸ்தான் – இந்தியா உறவு குறித்துதான் பேசினோம் – மண்ணுமோகன் சிங்

சரி மண்ணு அண்ணே…எங்க மனசுக்கு சில கேள்விகள் வருது மண்ணு அண்ணே…

1. மணி சங்கர் ஐயர் ஏன் பாகிஸ்தான் போனார்?! அவங்க ஏன் இங்க வந்தாங்க?!

2. இந்திய அரசிடம் நீங்க என்ன பேசினீங்கன்னு தகவல் பரிமாற்றம நடந்துச்சா?!

3. அரசிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அளவில் தனிமனிதர்கள் ரகசியம் வைத்துக் கொள்ள முடியுமா?!

4. மணி சங்கர் ஐயர் அந்த காலத்திலயே சீனாவின் கைக்கூலியாக கருதப்பட்டு பணம் பெற்றவராக சந்தேகப்படும் நபர்னு உங்க உளவுத்துறை நீங்க பிரதமரா இருந்தப்ப சொல்லி இருக்குமே… அவரோட ஒருசந்திப்புக்கு போகலாமா?!

5. அப்படி போயிருந்தா உங்களுக்கும் அங்க நடந்த-பேசப் பட்ட விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கனுமே?!

6. இந்தநாட்டின் மீது பற்றுள்ள நபரா நீங்கள்?! அது உண்மையென்றால் ஆண்டுக்கு 5 லடசம் கோடிகள் காங்கிரசாரை கொள்ளையடிக்க அனுமதித்து இருப்பீர்களா?!

யோக்கியவேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல?!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...