மக்களை பாதிக்கும் வகையில் போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல என பா.,ஜனதா மாநிலை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கிண்டி ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை மரியாதைநிமித்தமாக சந்தித்ததாக கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு சரியாக கையாண்டிருக்க வேண்டும் என்றார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.