மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக பி.ஜெ.தாமஸ் நியமிக்கப்பட்ததர்க்கு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் உயர்அதிகாரியாக இருந்த-போது இவர் மீதான* குற்றச்சாட்டுகள் (பாமாயில் இறக்குமதி செய்த ஊழல்) நிலுவையில் இருக்கும் -போது உயர் அந்தஸ்த்து உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார். இவர் எப்படி நியாயமாக பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இவர் தொலை தொடர்பு துறைச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.