ஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடுகளை மறக்க முடியாது

ராஜ்ய சபாவில் பதவிக் காலம் முடிந்த எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், ஓய்வு பெறும் எம்.பி.,க்கள் நாட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஓய்வுபெறும் எம்.பி.,க்கள் திறமையாக செயல்பட்டதை மறக்க முடியாது. குரியன் உள்ளிட்ட ஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடுகளை மறக்க முடியாது. அவையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பதவிகாலம் முடிந்தாலும் உங்களது சேவை நாட்டிற்கு தேவை. ஓய்வு பெறும் அனைத்து எம்.பி.,க்களும் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை நாட்டிற்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், அரசியல் வாதிகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. இது பிரிவு உபசார விழா மட்டும். பிரிக்கும் விழா அல்ல. எதிர்க்கட்சிகளாக தொடர்ந்து எங்களின் குரலை உயர்த்திக் கொண்டே இருப்போம். எம்.பி.,க்கள் ஜனநாயகத்தை காத்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...