ஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடுகளை மறக்க முடியாது

ராஜ்ய சபாவில் பதவிக் காலம் முடிந்த எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், ஓய்வு பெறும் எம்.பி.,க்கள் நாட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஓய்வுபெறும் எம்.பி.,க்கள் திறமையாக செயல்பட்டதை மறக்க முடியாது. குரியன் உள்ளிட்ட ஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடுகளை மறக்க முடியாது. அவையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பதவிகாலம் முடிந்தாலும் உங்களது சேவை நாட்டிற்கு தேவை. ஓய்வு பெறும் அனைத்து எம்.பி.,க்களும் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை நாட்டிற்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், அரசியல் வாதிகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. இது பிரிவு உபசார விழா மட்டும். பிரிக்கும் விழா அல்ல. எதிர்க்கட்சிகளாக தொடர்ந்து எங்களின் குரலை உயர்த்திக் கொண்டே இருப்போம். எம்.பி.,க்கள் ஜனநாயகத்தை காத்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...