கோவா தலைமையைமாற்ற விரும்ப வில்லை

கோவா மாநிலத்தில் நாங்கள் தலைமையைமாற்ற விரும்ப வில்லை; மொத்த கட்சியும் பாரிக்கருக்கு ஆதரவாகவே உள்ளது'' என மாநில பாஜக மூத்த தலைவர் ராஜேந்திர ஆர்லேகர் தெரிவித்தார்.


கோவா முதல்வர் பாரிக்கர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவரது பொறுப்புகளை கவனித்துக்கொள்ள யாரையேனும் நியமிக்க வேண்டும் என எதிர்க் கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மேலும், காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்கள் இருவர் பாஜகவில் இணைந்து, அமைச் சர்களாக பதவியேற்க கூடும் என்றும் பேசப்படுகிறது.


இந்நிலையில், இதுதொடர்பாக ராஜேந்திர ஆர்லேகர் கூறியதாவது:
பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளின் துணையுடன் இங்குள்ள சூழல்களை கையாளும்திறன் பாரிக்கரிடம் உள்ளது. கோவாவில் நாங்கள் தலைமையை மாற்ற விரும்ப வில்லை. மொத்த கட்சியும் பாரிக்கருக்கு ஆதரவாக இருப்பதால் தலைமை மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...