காட்சி-1 ரகுராம் ராஜன்
வாராக் கடன்கள் எப்போது உண்டானது?
மன்மோகன்சிங் ஆட்சியில்..
நீங்கள் நிறைய கதாகாலட்சேபம் செய்பவராய்யிற்றே , மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் நீங்கள் செய்த காலட்சேபங்களில்
இந்த கதையை சொல்லவில்லையே !
போகட்டும்
ரிசர்வ் வங்கி கவர்னர் என்ற முறையில் நீங்கள்
ஏன் ஆணியை பிடுங்க முயலவில்லை?
மோடி பிடுங்கட்டும் என்று விட்டு விட்டேன்!
காட்சி-2 விஜய் மல்லையா
ஏற்கனவே வாங்கிய கடனை கட்டாத உங்களுக்கு மேலும் எப்படி கடன் கிடைத்தது?
பிரதமர் மன்மோகன் சிங் சிபாரிசு செய்தார்!
நாட்டை விட்டு ஓடிப்போகும் முன் அருண் ஜெட்லியை சந்தித்து என்ன சொன்னீர்கள்?
கடனை செட்டில் செய்கிறேன் என்று சொன்னேன்!
கடனை கட்டாதே , வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடு என்று அருண் ஜெட்லி சொன்னாரா?
இல்லை, கடனை செட்டில் செய்வது பற்றி சொன்னேன்! இதை பேங்க்ல போய் சொல்லு என்றார். அதனால் ஓடி போய் விட்டேன்!
கடனை செட்டில் செய்கிறேன் என்று வங்கி அதிகாரிகளிடம் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
கடன் வேண்டும் என்பதையும், கட்ட முடியவில்லை என்றால் சமரசம் பேச வேண்டும் என்பதையும் பிரதமர் அல்லது மந்திரியிடம் சொல்லி தான் எனக்கு பழக்கம்! புதிய ஆட்சியில் வழக்கம் மாறிவிட்டது. எனக்கு அது பிடிக்கவில்லை ! அதனால்
கோபித்துக் கொண்டு ஓடி விட்டேன்!
நன்றி வசந்தன் பெருமாள்
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.