தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு, நமோ ஆப்மூலம் அவர் பேசியதாவது: தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே புதியதிட்டத்தின் இலக்கு. இன்று முதல் காந்தி பிறந்தநாள் வரை, மகாத்மாவின் கனவை நிறைவேற்ற நம்மை அர்ப்பணித்து கொள்வோம். 4 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தூய்மை இந்தியாதிட்டம் இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்ததிட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர் என்பதை பெருமையாக நாம்கருதலாம். தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சமூக மாற்றத்திற்கான தூதர்களாக இளைஞர்கள் திகழ்கின்றனர். தூய்மை குறித்து அவர்கள் செய்தபணி பாராட்டுக்குரியது. இந்தியாவில் நேர்மறையான மாற்றத்தில் இளைஞர்கள் பங்கு அதிகம் உள்ளது. தூய்மையான இந்தியா நோய்களைவிரட்டும். அனைவரும் இந்த திட்டத்தில் இணையவேண்டும் என அழைக்கிறேன். தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...